Tuesday, September 23, 2008

ரஜினிக்கு கோடான கோடி நன்றிகள்

வணக்கம்

ரஜினிக்கு கோடான கோடி நன்றிகள். நேற்று தன் படம் கர்நாடகத்தில் திரையிடுவதற்காக மனதை திறந்து பேசிய ரஜினிக்கு நன்றிகள். எங்கே ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழர்களின் பக்கம் நிக்காமல், தனியாக பட்டினி கிடக்க போகிறார் என்றுதான் நினைத்தோம். வழகக்கதிற்கு மாறாக தமிழ் திரைபடத்துறையினருடன் இணைந்து வீராவேசம் பேசியதற்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்.

அவர் அன்று வீராவேசம் பேசாதுவிட்டிருந்தால், இன்று மண்ணிப்பு கேட்றிருக்கமாட்டார். தன் நிறம் தமிழ் மக்களுக்கு தெரிந்துபோயிருக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
இப்பொழுது மட்டும் ஒன்றும் கெட்டுவிடபோவதில்லை. அவருடைய தமிழ் தெய்வங்கள் (ஆமாம் நம்ம ஊர் ரஜினி ரசிகர்கள்) ஆரத்தி எடுக்காமல் விட்டுவிடபோவதில்லை. அவர் கட் அவுட்டுக்கு மாலை, அபிசேகம் செய்யாமல் விட்டுவிடபோவதில்லை. ரஜினி என்ற நரியும் போர்வை தமிழனாக தமிழ்நாட்டில் வலம் வந்து தமிழனை இன்னும் இழிவு செய்வான்.
அவனை தமிழ்நாட்டில் ஏனென்று கேட்பார்கூட இல்லை. எனென்றால் நாங்கள் வந்தோரையும் வந்தேரிகளையும் வாழவைப்பவர்கள்.

நாம் இத்தனை மானம் கெட்டவர்களா? கொஞ்சம் கூட வலிக்கவில்லையா? நம் தோல் இத்தனை கெட்டியாக மாற காரணம் என்ன? கொஞ்சம் கூட கோபம் வரவில்லையே? ஏன்?
நாம் இந்திய போர்வைக்குள் சுகமாக தூங்கிக்கிகொண்டிருகிறோம், அதற்க்காக இப்படியா இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவது. கொஞ்சம் கிழித்துக்கொண்டு வெளியே எட்டிப்பாருங்கள் தெரியும் நம்மீது எத்தனை வந்தேறிகள், நன்றிகெட்ட நாய்கள், நரிகள், ஒட்டுண்னிகள், சாருண்ணிகள் நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றனவென்று. நாய்களும், செருப்புகளும் வீட்டுக்கு வெளியே இருந்தால்தான் வீட்டில் வசிப்பவர்களுக்கும், வீட்டிற்க்கும் மதிப்பு. மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்காமல், பணமே பெரிது என்று நினைக்கும் யாரையும் கௌரவிக்கும் ஒரு சமூகம் கண்டிப்பாக வீழும். தன் மக்கள் யார், வந்தேறிகள் யாரென்று பிரித்தறிய தெரியாத சமூகம், தன் முகத்த இழந்து சீரழியும்.
தன்முகத்தில் ஒருவன் காறி துப்பிவிட்டுபோனாலும், கொஞ்சம்கூட கூசாமல் சிரித்துக்கொண்டே துடைத்துவிட்டு போகும் அளவுக்கு நாம் நல்லவர்கள். வாழ்க என் நாடு, வளர்க அதன் நன்மக்கள்.

நாடும் தன் மக்களும் நன்றாக இருக்க நினைக்கும் வெகுசில சமூக அக்கறைகொண்ட தூய தமிழர்களே, ரஜினியின் படங்களை தவிருங்கள். திரை அரங்கிற்கு சென்று அவன் படம் பார்பதை நிறுத்துங்கள். அவன் படம் சி.டி யில் வாங்கிப்பார்ப்பதை நிறுத்திவிட்டு திருட்டு சி.டி வாங்கிப்பார்த்து அவன் படங்களை நஷ்டம் ஆக்குங்கள். அவனை திரைத்துறையிலிருந்து தனிமைபடுத்துங்கள். அவனே ஓடிப்போய்விடுவான் கர்நாடகத்திற்கு.

அன்புடன்,

இரா. த. ஜெயக்குமார்

No comments: